கவிதைகளின் காதலன்
Friday, November 14, 2008
அவளும் ரோஜாவும்
நீ சிரித்து
இந்த ரோஜாவிற்கு
மலர கற்றுக் கொடுக்கிறாயோ?
உன் இதழ் போல் சிரிக்கும்
ரோஜா இதழைத்தான்
கான்பித்தாய்
உன் மனம் போல் குத்தும்
முள்ளை ஏனடி
கான்பிக்க மறந்துவிட்டாய்।
சின்ன பூவே
அவளிடம் மெல்ல பேசு
நான் அனுப்பிய ஆள் நீ என்று
தெரியப்போகிறது
.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment