Tuesday, February 17, 2009

உனக்காக


மரணம்

வருமென்று தெரிந்திருந்தால்

உனை பார்த்திருக்க மாட்டேன்

உனை பார்ப்பதி்ல்லை

என்று இருந்திருந்தால்

நான் பிறந்திருக்கவே மாட்டேன்......


Sunday, December 28, 2008

உனக்காக


மரணம்
வருமென்று தெரிந்திருந்தால்
உனை பார்த்திருக்க மாட்டேன்
உனை பார்ப்பதி்ல்லை
என்று இருந்திருந்தால்
நான் பிறந்திருக்கவே மாட்டேன்......

Wednesday, November 19, 2008

என் மனம் போல்


பாலவனத்தில்
ஒரு பூஞ்சோலையோ...

என்னால் முடியாது

எனை இழக்க
பார்த்தாய்..
இப்பொழுது
நான் எதை
இழக்க சிரிக்கின்றாய்....