Tuesday, November 18, 2008

உன் படமாவது

நீ தான்
எனை நினைத்து
ஏங்குவதில்லை
உன் புகைப்படமாவது
எனை நினைத்து ஏங்குவது போல்
இருக்கட்டுமே என்றுதான்
இப்படி வரைந்தேன்.

No comments: