Tuesday, November 18, 2008

அவளையும்

என்னவளையும்
இப்படித்தான் தாங்கிக்கொண்டேன்
ஏனோ தெரியவில்லை
எனைவிட்டு போய்விட்டாள்
கேட்டாள்
"நடக்க தெரியும் என்கிறாள்"
பாவம் என் மனதிற்குத்தான்
அவள் நினைவுகளைவிட்டு நகரவே தெரியவில்லை

No comments: