Saturday, November 15, 2008

உலகம்

புற்களே
என் காலடியில்
மிதிபடுவதை நினைத்து
கவலைப்பட வேண்டாம்
உங்கள் காலடியில்
மிதிபடும் மன்ணை நினைத்து
பெருமைப்படுங்கள்....

No comments: